/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை
/
இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை
ADDED : ஆக 25, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்:
புதுச்சேரி - கடலூர் சாலை கன்னியகோவில், எஸ்.பி.ஐ., வங்கி அருகே கடந்த 23ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
கிருமாம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர், பச்சை மற்றும் கருப்பு கோடு போட்ட டி.சர்ட், கருப்பு, வெள்ளை கோடு போட்ட கைலி அணிந்திருந்தார். அவரது இடது கால் மற்றும் இடது கையில் பழைய காய தழும்புகள் இருந்துள்ளது.
இ துகுறித்து கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இவரை பற்றிய தகவலறிந்தால் 0413 -2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.