sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

/

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 04, 2025 11:02 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்நத்வர் நாராயணன், 50; கொத்தனார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இதனால் நாராயணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7:௦௦ மணியளவில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது, நாராயணன் அழுகிய நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us