sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை

/

ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை

ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை

ஸ்கூட்டர் தீவைத்து எரிப்பு போலீசார்விசாரணை


ADDED : பிப் 03, 2024 12:12 AM

Google News

ADDED : பிப் 03, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி- தனியார் மோட்டார் பைக் நிறுவன மேலாளர் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட் பாவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 48; தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தின் மேலாளர்.

இவர் தனது ஸ்கூட்டரை (பி.ஒய்.01.சி.இ. 5748) நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரில் நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஸ்கூட்டரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர். அதனுடன் அவரது மாமானர் ராமலிங்கத்தின் காரும் எரிந்து கொண்டிருந்தது.

அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us