தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

 மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

 மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 22, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் அருகே கல்லுாரி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் அடுத்த செம்பியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் ஆதவன், 22. இவர், தனியார் நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இவர், கடந்த ஒரு வாரமாக சோகமாக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டு தோட்டத்தில் உள்ள பூவரசன் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us