sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

/

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : டிச 24, 2024 05:31 AM

Google News

ADDED : டிச 24, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரில் கடந்த 9ம் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.

இவரை லாஸ்பேட் தேவகி நகரைச் சேர்நத்த வேலு என்பவர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

இதுதொடர்பாக பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us