sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை

/

டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை

டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை

டிரைவரை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலை


ADDED : மே 09, 2025 03:23 AM

Google News

ADDED : மே 09, 2025 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி, 32, இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். நைனார்மண்டபத்தை சேர்ந்த கிரி இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி, கிரி அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்,து வீட்டுக்கு சென்ற கொண்டிருந்த மாசிலாமணியை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து, மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கிரி உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us