sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு 

/

ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு 

ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு 

ராஜிவ் சிக்னல் பகுதியில் 'ட்ரோன்' மூலம் போலீஸ் ஆய்வு 


ADDED : செப் 20, 2024 03:28 AM

Google News

ADDED : செப் 20, 2024 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கிழக்கு போக்குவரத்து போலீசார் ராஜிவ்காந்தி சிக்னல் பகுதியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண நேற்றிரவு ட்ரோன் மூலம் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் வகையில் டிராபிக் சிக்னல்கள், முக்கிய சாலை சந்திப்பு பகுதிகள் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கிழக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்றிரவு ராஜிவ் சிக்னல் பகுதிகளில் ட்ரோன் மூலம் வாகனங்கள் மற்றும் சாலைகளின் அகலத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

அதனை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து, டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us