sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலியோ விழிப்புணர்வு பேரணி

/

போலியோ விழிப்புணர்வு பேரணி

போலியோ விழிப்புணர்வு பேரணி

போலியோ விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 25, 2024 06:23 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மண்டலம் 27 ரோட்டரி சங்கங்களின் சார்பில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு, போலியோ விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

ரோட்டரி கிளப் ஆப் ஈவ்ஸ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி வைட் டவுன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஹெரிடேஜ், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்டரல் சார்பில் நடந்த போலியோ விழிப்புணர்வு பேரணியை கூடுதல் துணை நீதிபதி ராஜசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மண்டலம் 27, உதவி கவர்னர் மேரி ஸ்டெல்லா தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் ஆப் ஈவ்ஸ் மாவட்ட தலைவர் மேரி அன்னா தயாவதி, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி லேகசி மண்டல செயலாளர் கந்தன், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சிட்டி மண்டல செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் எதிரே துவங்கிய பேரணியில், பள்ளி, கல்லுாரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, அண்ணா சாலை வழியாக சென்று, பொதுமக்களுக்கு போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us