sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளம் துார்வாரும் பணி

/

குளம் துார்வாரும் பணி

குளம் துார்வாரும் பணி

குளம் துார்வாரும் பணி


ADDED : மார் 07, 2024 04:03 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : மணப்பட்டு கிராமத்தில் காணாமல் போன குளத்தை மீட்டெடுக்கும் பணியை,அரபிந்தோ சொசைட்டி துவங்கி உள்ளது.

பாகூர் தொகுதி, மணப்பட்டு கிராமத்தில் 27 குளங்கள் இருந்தன.

இதில், பெரும்பாலான குளங்கள் தற்போது துார்ந்து காணாமல் போய் விட்டது.எஞ்சியுள்ள சில குளங்களே பயன்பாட்டில் உள்ளன.

புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, தனியார் சுற்றுலா ஹோட்டல் நிறுவனம் மூலம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், மணப்பட்டு கிராமத்தில் காணாமல் போன குளத்தை கண்டு பிடித்து துார்வாரி நீர் வளத்தை மேம்படுத்திட திட்டமிட்டுள்ளது.

இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, குளம் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். அரபிந்தோ சொசைட்டி துணை இயக்குனர் ஜாய் கங்குலி, தனியார் சுற்றுலா ஹோட்டல் தலைமை அதிகாரி ரசூல் இர்பான், மனித வள அதிகாரி பிரபு, நீர்நிலை ஆர்வலர் கவி (எ) எழில்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us