sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

/

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை

புதிய கடற்கரை சாலை அமைக்கநந்தா சரவணன் கோரிக்கை


ADDED : செப் 04, 2011 01:41 AM

Google News

ADDED : செப் 04, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:'சாராய ஆலையில் இருந்து சோலை நகர் வரை தடுப்பு சுவருடன் கூடிய சாலை அமைக்க வேண்டும்' என, நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கேட்டு கொண்டார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:நந்தா சரவணன்: முத்தியால்பேட்டை சோலை நகர்(வடக்கு) முதல் பழைய சாராய ஆலை வரை கடலோரமாக மீனவர்களுக்கு பாதுகாப்பாகவும், கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், தடுப்பு சுவருடன் கூடிய நீண்ட சாலை அமைக்கும் திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளன...முதல்வர் ரங்கசாமி: கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

நந்தா சரவணன்: இந்த பணி நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படுமா...முதல்வர் ரங்கசாமி: நடப்பு ஆண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.நந்தா சரவணன்: தடுப்பு சுவருடன் சாலை அமைத்தால், கடற்கரை பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.முதல்வர் ரங்கசாமி: பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். கடற்கரை சாலைகளை மேம்படுத்த மத்திய அரசிடம் சிறப்பு நிதியும் கேட்டுள்ளோம்.






      Dinamalar
      Follow us