sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி: 24ல் முதல் மாநில மாநாடு

/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி: 24ல் முதல் மாநில மாநாடு

தீண்டாமை ஒழிப்பு முன்னணி: 24ல் முதல் மாநில மாநாடு

தீண்டாமை ஒழிப்பு முன்னணி: 24ல் முதல் மாநில மாநாடு


ADDED : செப் 21, 2011 11:28 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு வரும் 24ம் தேதி நவீனா கார்டன் திருமண நிலையத்தில் நடக்கிறது.

வரவேற்புக் குழு தலைவர் பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்கான துணைத் திட்ட நிதியை முறையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். அருந்ததியினருக்கு அரசு ஏற்றுக் கொண்ட அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். நிலமற்ற தலித் மக்களுக்கு இலவச நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளன. சிறப்புக் கூறு நிதி தவறாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது மத்திய தணிக்கை அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது. சிறப்புக்கூறு நிதி தொடர்பான கோரிக்கை சாசனம் உருவாக்கப்பட்டு, அது மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us