sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முன் மழலையர் கற்றல் வள மையம் துவக்கம்

/

முன் மழலையர் கற்றல் வள மையம் துவக்கம்

முன் மழலையர் கற்றல் வள மையம் துவக்கம்

முன் மழலையர் கற்றல் வள மையம் துவக்கம்


ADDED : செப் 28, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்,: சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் கற்றல் வளமையம் துவக்க விழா நேற்று நடந்தது.

சேந்தநத்தம் கிராமத்தில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் கற்றல் வளமையம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். ஆசிரியை திவ்வியபாரதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஐந்தாம் வட்டம் பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் பங்கேற்று குத்து விளக்கேற்றி கற்றல் வள மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியை ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார்.

விழாவில் பள்ளி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, விஜயலட்சுமி, சுப்புலட்சுமி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us