தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்


ADDED : ஆக 06, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியகாலாப்பட்டு, வள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 24; தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us