sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

/

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்

தனியார் கம்பெனி ஊழியர் மாயம்


ADDED : பிப் 21, 2025 04:44 AM

Google News

ADDED : பிப் 21, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தனியார் கம்பெனி ஊழியர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணரப்பேட்டைச் சேர்ந்தவர் சுகுமார், 43; தனியார் கம்பெனி ஊழியர். இவர் வெளியில் கடன் வாங்கியிருந்தார். இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சுகுமார் கடந்த மாதம் 21ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை விடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, சுகுமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us