/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை
/
தனியார் மருத்துவமனை ஊழியர் தற்கொலை
ADDED : பிப் 11, 2026 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் மருத்துவமனை ஊழியர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணபதிசெட்டிக்குளம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45; தனியார் மருத்துவமனை ஊழியர். குடிப்பழக்கம் உள்ள இவர், குடித்துவிட்டு வேலைக்கு சென்றதால் மருத்துவமனை நிர்வாகம் அவரை தற்கலிகமாக பணி நீக்கம் செய்தது.
இதனால் மன வருத்தத்தில் குடித்த வந்த இவர், நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

