sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு

/

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வேளாண் மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஜூலை 10, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற வேளாண் கல்லுாரி மாணவர்களை கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்., வேளாண் கல்லுாரில் கடந்த 2ம் தேதி மாநில அளவிலான விவசாய கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாடு போட்டிகள் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் முதல் பரிசும் மற்றும் பெண்களுக்கான வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் சங்கர், துறைத் தலைவர் ராமநாதன், கல்லுாரி மாணவர் மன்ற அலோசோகர் நாராயணன் ஆகியோர் வெற்றிப் பெற்ற மாணவர்களை பாராட்டினார்.






      Dinamalar
      Follow us