sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எல்லையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

/

எல்லையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

எல்லையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

எல்லையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 24, 2025 05:54 AM

Google News

ADDED : ஜன 24, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் எல்லையோர பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாகூர் தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் கலியன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பெருமாள் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், பாகூர் கொம்யூன் எல்லையோர பகுதிகளான சோரியாங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, முள்ளோடை, கரையாம்புத்துார் உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக் கடைகளால் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது. சமூக குற்றங்களை ஏற்படுத்தும் அனைத்து மது கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என, வலியுறுத்தினர். பின், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us