/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்
/
மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்
ADDED : பிப் 27, 2026 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிரகாஷ்குமார் எல்.எல்.ஏ., மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் (நிலை -2) சிவக்குமார், ஆசிரியர் வானதி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

