sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்

/

அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்

அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்

அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல்


ADDED : அக் 17, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 17, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை, பிரியதர்ஷினி நகரில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் உருளையன்பேட்டை தொகுதி, பிரியதர்ஷினி நகரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த குடியிருப்புகள், தகுதியின் அடிப்படையில் வீடற்ற ஏழை மக்களுக்கு வழங்க, மாவட்ட தேர்வுக் குழுவால் கலெக்டர் முன்னிலையில் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேர்த்தெடுக்கப்பட்ட 32 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன், நேரு எம்.எல்.ஏ., குடிசை மாற்று வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us