sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

/

பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 

பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் 


ADDED : டிச 04, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவர்கிரீன் நிறுவனம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

பெஞ்சல் புயல் கனமழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், அக்கிராமங்களில் போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், அத்தியவாசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பிள்ளையார்குப்பம் எவர்கிரீன் நிறுவனம் சார்பில் கோதுமை, ரவை மற்றும் பிரட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us