sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மீனவர்களுக்கு வலை வழங்கல்

/

மீனவர்களுக்கு வலை வழங்கல்

மீனவர்களுக்கு வலை வழங்கல்

மீனவர்களுக்கு வலை வழங்கல்


ADDED : ஜன 01, 2025 05:50 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவ பயனாளிகளுக்கான மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார்.

முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் சோலை நகர் (வடக்கு) பகுதியை சேர்ந்த 31 மீனவ பயனாளிகளுக்கு மீன்பிடி வலையினை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வழங்கினார். இதில், முன்னாள் தொகுதி மீனவர் அணி துணை செயலாளர் பூபதி, கிருஷ்ணன், தேசப்பன், பாவாடை, வேல்முருகன், மணிபாலன், நடராஜன் உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us