/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்
/
உழவர்கரை தொகுதியில் தள்ளுவண்டி வழங்கல்
ADDED : அக் 07, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுயதொழிலுக்காக நான்கு சக்கரதள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சுயத்தொழிலை ஊக்குவிப்பு விதமாக என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி, நான்கு சக்கர தள்ளு வண்டியை தலா 4 நபர்களுக்கு தன் சொந்த செலவில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உழவர்கரை என்.ஆர்.காங்., தொகுதி பிரமுகர் கோபி, புண்ணியக்கொடி, மணிவண்ணன், ராஜா, செந்தில் விநியோகம், பழனி, ரமேஷ், பிரேம், முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.