sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்

/

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்

பொது மக்கள் குறை தீர்வு கூட்டம்


ADDED : ஜன 05, 2025 06:01 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் போலீஸ் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது.

தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தலைமை தாங்கினார். பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தக்குமார், விஜயக்குமார், குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர். கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள், எஸ்.பி.,யை சந்தித்து தங்களது புகார்கள் குறித்தும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், கிராமப்புறங்களில் பைக்கில் அதிவேகமாக செல்வதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. விதிமீறும் வாகன ஓட்டிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், தற்போதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போலீஸ் நிலையங்களில், காவலர் பணியிடங்களை உயர்த்திட வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.






      Dinamalar
      Follow us