sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்

/

பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்

பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்

பொதுப்பணி துறை ஊழியர்கள் புலம்பல்


ADDED : நவ 24, 2024 04:58 AM

Google News

ADDED : நவ 24, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு துச்சேரி பொதுப்பணித்துறையில் பி.டெக்., டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ., படித்துவிட்டு எம்.டி.எஸ் ஊழியர்களாக பல வருடங்களாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இளநிலை பொறியாளர், ஓவர்சீயர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை கூட தேர்வு செய்துள்ளனர்.

ஆனால், பொதுப்பணித்துறையிலேயே திறமையும், அனுபவத்துடன் பலர் இருக்கும்போது அவர்களை அடையாளம் கண்டு இளநிலைப் பொறியாளர்கள், ஓவர்சீயர், ஒர்க் இன்ஸ்பெக்டர். மெக்கானிக் உள்ளிட்ட பதவிகளுக்கு விகிதாச்சார அடிப்படையிலாவது பதவி உயர்வு கொடுப்பதற்கு பொதுப்பணி துறை உயர் அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லையே என, ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us