தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீடு 

பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீடு 

பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீடு 


ADDED : ஜூலை 03, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 6வது பன்னிரு திருமுறை மாநாட்டில் நாராயணசாமி எழுதிய பன்னிரு திருமுறை ஆய்வு நுால் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பன்னிரு திருமுறை ஆய்வு நுாலை வெளியிட்டார். அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் நீதிபதி முருகபூபதி, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நுாலாசிரியர் கலைமாமணி நாராயணசாமி, முருகசாமி, நல்லாசிரியர் பூங்குழலி பெருமாள், டாக்டர் சங்கரதேவி, கடலுார் இளங்கோவன், தஞ்சை மாணிக்கவள்ளி ஆகியோர் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us