sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

/

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி சாராயம் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 02, 2025 06:22 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் சந்தேகபடும்படி நடந்து வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து சாராயம் கடத்தி வந்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையம் மணிகண்டனை,42; என்பவரை கைது செய்து 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us