sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு

/

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் டில்லி பயிலரங்கில் பங்கேற்பு


ADDED : அக் 22, 2024 05:55 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டில்லியில் துவங்கிய தேசிய பயிலரங்கில் புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

டில்லியில், இந்திய சர்வதேச சட்டம் மற்றும் நீதி தொடர்பாக மாநில எம்.எல்.ஏ., க்களுக்கு இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது,

இதில் புதுச்சேரி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், அசோக்பாபு, காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேரு, பிரகாஷ் குமார் கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கில் இந்திய சிறப்பு சட்டங்கள், குற்றவியல், சட்ட சீர்திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us