sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு

/

இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு

இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு

இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு : புதுச்சேரி மகரந்தன் பங்கேற்பு


ADDED : ஜூலை 25, 2011 12:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் விழாவையொட்டி இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

சாகித்ய அகாடமி சார்பில் கர்நாடகா மாநிலம் தர்வார் மாவட்டம் கன்னட குல புரோகித அலுரு வெங்கடராவ் பவன் தாருவாரில் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் 17 ம்தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தது. கடந்த 18ம்தேதி, இளம் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி சாகித்ய அகாடமி பொதுக் குழு மற்றும் தமிழ் ஆலோ சனைக் குழு உறுப்பினர் மகரந்தன் தலைமை தாங்கினார். இதில் தமிழ் , கன்னடம் தெலுங்கு, மலை யாள எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்று விவாதித்தனர்.








      Dinamalar
      Follow us