sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை

/

அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை

அங்காள பரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை


ADDED : ஜூலை 25, 2011 12:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சின்னசுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் 30ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை வரும் 7ம் தேதி நடக்கிறது.

சின்ன சுப்பராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் லச்சார்ச்சனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 30ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை வரும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் தனித்தனியாக லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் முன்னதாக தேவஸ்தானத்தில் ரூ. 250 செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளவேண்டும் என கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us