sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: காங்., கோரிக்கை

/

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: காங்., கோரிக்கை

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: காங்., கோரிக்கை

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: காங்., கோரிக்கை


ADDED : ஆக 22, 2011 10:50 PM

Google News

ADDED : ஆக 22, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லாரி ஸ்டிரைக் நடப்பதால் அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்., செய்தித் தொடர்பாளர் வீரராகவன் கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது. இந்த பிரச்னையால் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் நடப்பதையடுத்து கடலூர் பகுதியில் அரசு அதிகாரிகள் அவசரக் கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதே போன்று புதுச்சேரி அரசு, மளிகை, காய்கறி, சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us