sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரணர் முகாம் துவக்கம்

/

சாரணர் முகாம் துவக்கம்

சாரணர் முகாம் துவக்கம்

சாரணர் முகாம் துவக்கம்


ADDED : ஆக 26, 2011 12:22 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கொடாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி சாரணர் படையின் 2 நாள் முகாம் நடந்தது.

முகாமை தலைமையாசிரியர் சண்முகம் துவக்கி வைத்து பேசினார். சாரணர் இயக்க ஆணையர் கிருபாகரன், இணை ஆணையர் பத்மநாபன் ஆகியோர், சாரணர்களுக்கான பாடத்திட்டங்கள், மாநில விருது, தேசிய விருது பெற உதவும் பயிற்சிகள் குறித்து விளக்கினர். ஆசிரியர் செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சாரண ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினார். மாநிலப் பயிற்சி ஆணையர் சவுண்டப்பன் தலைமையில், ஆசிரியர் சசிக்குமார், சாரண ஆசிரியர் பாலசுப்ரமணியன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு விழாவில், சாரண மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் சண்முகம் பரிசு வழங்கி பாராட்டினார்.










      Dinamalar
      Follow us