sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

/

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

புதுச்சேரி நபர்களிடம் ரூ.88 ஆயிரம் மோசடி


ADDED : ஜூலை 22, 2025 07:06 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.88 ஆயிரம் இழந்துள்ளது.

குயவர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய அவர், மர்மநபர் தெரிவித்த ஆன்லைனில் ரூ.40 ஆயிரத்து 200 முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபரை, தொடர்பு கொண்ட மர்மநபர் அவரின் உறவினர் பெயரிலான வாட்ஸ் ஆப் மூலம் அவசர தேவைக்கு பணம் தேவை என கேட்டுள்ளார்.இதை நம்பி, மர்மநபருக்கு 40 ஆயிரம் அனுப்பிவிட்டு, உறவினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவரது வாட்ஸ் ஆப் எண் ஹாக் செய்து, பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் 8 ஆயிரத்து 748 என 3 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 88 ஆயிரத்து 948 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us