sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா

/

புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா

புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா

புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா


ADDED : ஜூலை 02, 2025 02:07 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சொசியெத்தே புரோகிரேசீஸ்த் உயர்நிலைப் பள்ளியில் புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி சட்டமன்றங்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவை வழங்கும் யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வந்தது. அதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி புதுச்சேரியின் உதயநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 62வது புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா, சொசியெத்தே புரோகிரேசீஸ்த் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

பள்ளியின் தாளாளர் வேதானந்தம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருமலைவாசன் வரவேற்றார். பேராசிரியர் ராஜன், வரலாற்று ஆய்வாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு, வரலாற்றுச் சான்றுகளுடன் புதுச்சேரி உதயநாள் குறித்து சிறப்புரை வழங்கினர்.

பள்ளியின் ஆய்வாளர் ராஜேந்திரன், மொழியியல் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சம்பத், ஸ்கை யோகா பேராசிரியர் கிருஷ்ணசாமி, பைந்தமிழ் பாவலர் இளமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பாஸ்கரன், பொறியாளர் செல்வம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us