sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வில்லியனுார் கோவிலில் ராப்பத்து உற்சவம்

/

 வில்லியனுார் கோவிலில் ராப்பத்து உற்சவம்

 வில்லியனுார் கோவிலில் ராப்பத்து உற்சவம்

 வில்லியனுார் கோவிலில் ராப்பத்து உற்சவம்


ADDED : ஜன 02, 2026 04:59 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவி லில் ராப்பத்து உற்சவத்தில் சுவாமி உள்புறப்பாடு நடந்தது.

வில்லியனுாரில் பிரசித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பகல் பத்து உற்சவம் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை நடந்தது.

வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது.

நேற்று நடந்த உற்சவத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு, சுவாமி உள்புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பட்டாச்சார்யார்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us