sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை 

/

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை 

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை 

ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை 


ADDED : டிச 06, 2024 04:55 AM

Google News

ADDED : டிச 06, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு வார காலமாக புயல் மற்றும் கனமழையால் கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்கள் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

முதல்வர் ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் விவசாய தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, காலம் கடத்தாமல் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,பதிவு செய்யாத விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us