sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ - கே.ஓய்.சி., பதிவிற்கு முகாம் நடத்த கோரிக்கை

இ - கே.ஓய்.சி., பதிவிற்கு முகாம் நடத்த கோரிக்கை

இ - கே.ஓய்.சி., பதிவிற்கு முகாம் நடத்த கோரிக்கை


ADDED : ஜூலை 31, 2025 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இ- கே.ஓய்.சி. பதிவு செய்வதற்கு அரசு மூலம் முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சசிபாலன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளும் இ - கே.ஓய்.சி., பதிவு செய்வது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அரசு விளம்பரங்கள், பதாகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது. இதனால், பொது சேவை மையங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், முதியோர், பெண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, அரசு பொதுமக்கள் சிரமத்தினை கருத்தில் கொண்டு, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில், அந்தந்த பகுதிகளில் இடைக்கால முகாம்களை ஏற்பாடு செய்து இ- கே.ஓய்.சி. பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us