sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மாயமான மூதாட்டி மீட்பு 

/

 மாயமான மூதாட்டி மீட்பு 

 மாயமான மூதாட்டி மீட்பு 

 மாயமான மூதாட்டி மீட்பு 


ADDED : நவ 08, 2024 04:54 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு சரண்யா நகரை சேர்ந்தவர் பானுமதி, 60. இவரது தனது மகன் ராஜசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், பானுமதி தான் வைத்திருந்த பணத்தை, ராஜசேகருக்கு தெரியாமல் வெளி நபர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனை கடந்த 30ம் தேதி ராஜசேகர், தாய் பானுமதியிடம் கேட்டுள்ளார். இதனால், மனமுடைந்த பானுமதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

இதுகுறித்து ராஜசேகர் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டை விட்டு வெளியேறிய பானுமதி, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் விழுப்புரம் பஸ் நிலையம் வந்து சுற்றித்திரிந்து வருவதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் விழுப்புரம் பஸ் நிலையம் சென்று, அங்கு தனியாக நின்று கொண்டிருந்த பானுமதியை மீட்டு ஸ்டேஷன் அழைத்து வந்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகன் ராஜசேகரிடம் நேற்று ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us