sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு

/

கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு

கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு

கடல் அலையில்  சிக்கிய வாலிபர் மீட்பு


ADDED : செப் 21, 2024 12:29 AM

Google News

ADDED : செப் 21, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 25; சற்று மனநிலை பாதித்தவர். இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பரிசோதனைக்காக பாலாஜியை அவரது தாய் நேற்று அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

அங்கு பாலாஜியை மருத்துவமனையின் ஒரமாக நிற்க வைத்துவிட்டு, சீட்டு போட சென்றார். அதற்குள் அங்கிருந்து கடற்கரைக்கு சென்ற பாலாஜி கடலில் இறங்கினார்.

அவரை கடல் அலை இழுத்து சென்றது. இதனைப் பார்த்த பெரியக்கடை பெண் உதவி சப் இன்ஸ்பெக்டர் பூரணி, செந்தில் ஆகியோர் பாலாஜியை மீட்டனர். அவரை, அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us