sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

/

சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

சுத்தமான குடிநீர் வழங்க குடியிருப்போர் சங்கம் கோரிக்கை


ADDED : செப் 27, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :புதுச்சேரி சுதந்திர பொன் விழா நகரில், சுத்தமான குடிநீர் வழங்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க தலைவர் எட்வர்டு சார்லஸ் விடுத்துள்ள அறிக்கை:

புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகரில் கடந்த சில மாதங்களாக தரமில்லாத குடிநீர் வருகிறது.

இங்கு உப்பு கலந்த குடிநீர் வழங்கப்படுவதால் நகர் மக்களின் உடல்நிலை மிகவும் மோசமாகிறது. நகர் மக்கள் தரமில்லாத குடிநீரால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு சுதந்திர பொன்விழா நகர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us