sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓய்வு பெற்ற ஊழியர் தற்கொலை

/

ஓய்வு பெற்ற ஊழியர் தற்கொலை

ஓய்வு பெற்ற ஊழியர் தற்கொலை

ஓய்வு பெற்ற ஊழியர் தற்கொலை


ADDED : நவ 07, 2025 11:09 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாலித்தீன் கவரால் முகத்தை மூடி ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜன், 72; ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர். வியிற்று வலியால் அவதிப்பட்ட ராஜன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயிற்று வலி அதிகமான விரக்தியில், முகத்தை பாலித்தீன் கவரால் சுற்றி, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us