sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கன்னியக்கோவிலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கன்னியக்கோவிலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கன்னியக்கோவிலில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : டிச 31, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 05:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலையில் கன்னியக்கோவில் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

புதுச்சேரி - கடலுார் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக முள்ளோடை முதல் கன்னியக்கோவில் வரையில் நேற்று பாகூர் தாசில்தார் கோபாலக் கிருஷ்ணன் தலைமையில், கமிஷனர் சதாசிவம், பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அதில், சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பெயர் பலகை கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலமாக அகற்றப்பட்டது. தொடர்ந்து, மீண்டும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் கன்னியக்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us