/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'
/
2 பேரிடம் ரூ.1.42 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜன 17, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: 2 பேரிடம் ரூ. 1.42 லட்சம் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, செல்லான் நகரை சேர்ந்தவர், தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வந்தார். அவரது கார்டு கணக்கில் இருந்து, மர்ம நபர்கள் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 660 எடுத்து ஏமாற்றியுள்ளனர். இதேபோல், வேல்ராம்பட்டை சேர்ந்தவர் 28 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

