sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

4 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'

/

4 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'

4 பேரிடம் ரூ. 3 லட்சம் 'அபேஸ்'


ADDED : டிச 07, 2024 07:02 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம் இழந்துள்ளனர்.

அரியாங்குப்பத்தை சேர்ந்த கந்தன், ஆன்லைனில் பழைய மொபைல் விற்பனைக்கு உள்ளதா என தேடினார்.

அவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட நபர் மொபைல் விற்பனைக்கு உள்ளதாகவும், அதற்கான பணத்தை அனுப்பினால், கொரியர் மூலம் மொபைல் போனை அனுப்புவதாக கூறியுள்ளார். இதைநம்பி கந்தன் 12 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனசேகர் ராமலிங்கம், என்பவரது கிரெடிட் கார்டில் மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் எடுத்துள்ளனர். குருமாம்பேட் வினோத் ரூ. 47 ஆயிரம், காரைக்கால் முகமது காசிம் 38 ஆயிரம் என, 4 பேர் 2 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்தனர்.

புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us