sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 5 பேரிடம் ரூ. 76 ஆயிரம் 'அபேஸ்'

5 பேரிடம் ரூ. 76 ஆயிரம் 'அபேஸ்'

5 பேரிடம் ரூ. 76 ஆயிரம் 'அபேஸ்'


ADDED : ஜூலை 21, 2025 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 05:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் 5 பேரிடம் 76 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திலாசுப்பேட்டையை சேர்ந்த நபர், இவர் தனது வாட்ஸ் ஆப்பில் பி.எம். கிஷன் யோஜனா என்ற பெயரில் வந்த லிங்கை கிளிக் செய்தார். அதில் வங்கி விபரங்களை பதிவு செய்தார். சில நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது.

இவரை தொடர்ந்து, லாஸ்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர், பேஸ் புக் மூலம், வந்த விளம்பரத்தில் மர பொருட்களை, 18 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் செய்தார். பல நாட்கள் ஆகியும் பொருட்கள் வரவில்லை. பிறகுதான் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.

மேலும், வில்லியனுார் சேர்ந்த நபர் 1,500, உழவர்கரையை சேர்ந்த நபர் ஒருவர் 3,000, லாஸ்பேட்டை சேர்ந்த நபர் 9,000, என ஐந்து பேர் 76 ஆயிரம் ரூபாய் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us