sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

5 பேரிடம் ரூ.83 ஆயிரம் 'அபேஸ்'

/

5 பேரிடம் ரூ.83 ஆயிரம் 'அபேஸ்'

5 பேரிடம் ரூ.83 ஆயிரம் 'அபேஸ்'

5 பேரிடம் ரூ.83 ஆயிரம் 'அபேஸ்'


ADDED : ஏப் 26, 2025 03:56 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : புதுச்சேரியில், 5 பேரிடம் 83 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசினார். அதை நம்பி, அவர் 37 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். மதகடிப்பட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் 8 ஆயிரம், உழவர்கரை பகுதியை சேர்ந்த நபரிடம் 15 ஆயிரம், கருவடிக்குப்பத்தை சேர்ந்த நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஆலக்குப்பத்தை சேர்ந்த ஒரு நபரின் ஏ.டி.எம்., கார்டு தொலைந்து விட்டது. அந்த கார்டை பயன்படுத்தி, விருதுநகரில் உள்ள ஏ.டி.எம்., மூலம் 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.

இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us