sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா

/

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தர்ணா


ADDED : நவ 12, 2024 07:44 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வேலை வழங்கக்கோரி 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணீ நீக்கம் செய்யப்பட்ட வவுச்சர் ஊழியர்கள், அரசு அறிவித்தபடி மீண்டும் வேலை வழங்ககோரி நேற்று முன்தினம் தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து, தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள கரி குடோனுக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, இரவு முழுதும் அப்பகுதியிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 2வது நாளாக நேற்று கரி குடோன் எதிரே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போராட்டக்குழுவினர் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கவர்னரை சந்தித்து வேலை வழங்க கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us