sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

/

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஜூலை 30, 2025 07:47 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

பிற்பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us