sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஜூலை 30, 2025 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 07:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்திபெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷ ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

பிற்பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us