தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : நவ 19, 2024 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.எஸ்.எம்.இ., காலாப்பட்டு அன்னபிரதோக் ஷனா சேவை அறக்கட்டளை சார்பில் அக்கிரா மியாவாக்கி அடர்வன காடுகள் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

அறக்கட்டளையின் நிறுவனர் பிரவின்குமார் வரவேற்றார். எம்.எஸ்.எம்.இ., யின் துணை பொதுமேலாளர் அமித் நாயன் தலைமை தாங்கினார்.

கெம்ஃபேப் அல்கலிஸ் லிமிடட் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் கண்ணப்பன், கட்டட பொறியாளர் இளங்கோ, மனிதவள நிர்வாகி ராஜா மற்றும் அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளையின் தன்னார்வலர் ராஜா நன்றி கூறினார்.

தொடர்ந்து, அக்கிராமியாவாக்கி அடர்வன காடுகளை உருவாக்கும் வகையில், நாட்டு வகைகளை சார்ந்த 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை விஷ்னு மற்றும் சதிஷ் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us