sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஜூலை 04, 2025 02:21 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கூட்டுறவு அமைச்சகத்தின் 4ம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

மத்திய அரசின் கூட்டறவு அமைச்சகம், புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின் வழிகாட்டுதலின் படி, பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் 4ம் ஆண்டு நிறுவன நாள் விழா புதுச்சேரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஸ்வந்தையா தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

விழாவில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ராமபிரசாத், மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகி சாரங்கபாணி, கூட்டுறவு துணை பதிவாளர் குணசேகரன், மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநர் வீர வெங்கடேஸ்வரி, கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் இரிசப்பன், முதுநிலை கணினி விரிவுரையாளர் ரங்கநாதன், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் எக்கோ கிளப் பொறுப்பு ஆசிரியை லஹரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.






      Dinamalar
      Follow us