sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரகன்றுகள் நடும் விழா

/

மரகன்றுகள் நடும் விழா

மரகன்றுகள் நடும் விழா

மரகன்றுகள் நடும் விழா


ADDED : அக் 04, 2025 06:51 AM

Google News

ADDED : அக் 04, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், திருவாண்டார்கோவில் கிராமத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன் ஒரு பகுதியாக, மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருவாண்டார்கோவில் கிராமத்தில், விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரம் நடும் விழா நடந்தது. கிராம மக்கள் கலந்து கொண்டு, ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை, ஈஷா கள பணியாளர் அசோக் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us